வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

21 March 2018

ஜோதிடம் உண்மையா??

ஜோதிடம் உண்மையா??

வணக்கம் நண்பர்களே!

ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா? இந்த உலகத்தில் நடப்பவை அனைத்தையும் ஜோதிடம் கட்டுப்படுத்துமா? நம் வாழ்வில் நடந்த, நடக்க போகிற அனைத்தையும் ஜோதிடத்தின் மூலம் அறிய முடியுமா?

எல்லாமே ஜோதிடத்தின் படி நடக்கிறதென்றால் மனிதனுக்கு இங்கு என்ன தான் வேலை?

விதியை மாற்ற முடியாதென்றால் நாம் பிறந்ததெதற்கு?

விதியை மாற்ற முடியுமென்றால் ஏன் எல்லோராலும் விதியை மாற்ற முடியவில்லை?

இப்படிப்பட்ட கேள்விகள் பெரும்பாலும் எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே!!

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்... தேடல் மிகவும் அவசியம்.

பல விஷயங்களை பற்றி தேடி அறிந்த பின்பு முடிவில் கிடைப்பது என்ன?

இதெல்லாம் சரி...

நீ என்ன தெரிந்து கொண்டாய்?

உன் அனுபவம் என்ன?

உன் தகுதி என்ன?

நீ செய்த முயற்சிகள் என்ன என்ன?

அதற்கான பலன்கள் என்ன?

மற்றவருக்கு சொல்லும் தகுதி உனக்கு எப்படி வந்தது?

இதையெல்லாம் என்னிடம் கேட்ட தோன்றுகிறதல்லவா?

பொறுமையாக ஒவ்வொன்றாக சொல்கிறேன்....

காத்திருங்கள்....

3 comments:

  1. first naale how r u nu khettiruntha command aagula polirukku. eappadi erukkinga boss . marubadiyum eathirpaarkka vachi erukkinga . pala anubava gnaanam kidaichi erukkuthunu ninaikkiran. oru vagaiyil neengalum ean gurunaatharthaan. sekkiram vaanga ezhuthunga . anbudan s.perumal 9080899412

    ReplyDelete
  2. வாவ் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு பதிவு, தொடர்ச்சியாக எதிர் பார்க்கலாமா சார்.....
    Prakaash

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.